ADDED : ஏப் 20, 2016 02:04 PM

* உண்மை எது உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே விவேகி. அவன் கால்கள் வழி தவறுவதில்லை.
* கவுரவம் என்ற பெயரில் வழி தவறி நடக்காதீர்கள். கடவுளுக்கு பணிந்து வாழ்வதே உண்மையான கவுரவம்.
* எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். குறிப்பாக உணவு, உடையில் ஆடம்பரம் பின்பற்ற வேண்டாம்.
* நீங்கள் எந்த செயலில் ஈடுபட்ட போதிலும் மனதில் கடவுளை மட்டுமே சிந்தித்திருக்க வேண்டும்.
* சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பையும் அக்கறையாகப் பேண வேண்டும்.
- ஷீரடி பாபா
* கவுரவம் என்ற பெயரில் வழி தவறி நடக்காதீர்கள். கடவுளுக்கு பணிந்து வாழ்வதே உண்மையான கவுரவம்.
* எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். குறிப்பாக உணவு, உடையில் ஆடம்பரம் பின்பற்ற வேண்டாம்.
* நீங்கள் எந்த செயலில் ஈடுபட்ட போதிலும் மனதில் கடவுளை மட்டுமே சிந்தித்திருக்க வேண்டும்.
* சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பையும் அக்கறையாகப் பேண வேண்டும்.
- ஷீரடி பாபா